மனித உரிமைகளை மீறியவர்கள் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்!
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாத முறியடிப்பின் போது, மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பியோனில்லா நி அலெய்ன் ஜெனிவாவில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். “மோசமான மனித உரிமை சரிசனைகளுக்கு நிலையான தீர்வைக் காணும், முக்கியமான வாய்ப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை … Continue reading மனித உரிமைகளை மீறியவர்கள் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed